Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மறுசீரமைப்பின் மூலமே நாட்டில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்

October 14, 2018
in News, Politics, World
0

முழுமையான அரசியலமைப்பு மறுசீரமைப்பின் மூலமே நாட்டில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் 20வது திருத்தச் சட்டம் என்ற தலைப்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே எழுத்தாளரும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதியுமான காமினி வியங்கொட இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களை கொண்ட மக்கள் இந்த நாட்டில் வாழ்ந்து வருவதன் காரணமாக இந்த தேவை ஏற்பட்டுள்ளது.

முழுமையான அரசியலமைப்பு மறுசீரமைப்பின் மூலமே நாட்டில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியையும் ஏற்படுத்த முடியும்“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதற்கு திட்டமிட்டுள்ள உறுப்பினர்கள்

Next Post

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கால எல்லை நிறைவு

Next Post

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கால எல்லை நிறைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures