Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கூட்டு எதிர்கட்சிக்கு அதிகார பேராசை ஏற்பட்டுள்ளது

October 14, 2018
in News, Politics, World
0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவு அணியான கூட்டு எதிர்கட்சிக்கு அதிகார பேராசை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இரத்மலானையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டில் தேர்தலுக்கு புறம்பாக அரசாங்கங்கள் அமைந்ததில்லை. வடக்கு, கிழக்கில் பயங்கரமான போர் நடைபெற்றது. தெற்கில் பயங்கரமான போராட்டங்கள் நடந்தன.

அப்போதும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் நாம் ஆட்சி அதிகாரத்தை கொடுக்கவில்லை. நாட்டில் எப்போதும் தேர்தல்கள் மூலமே ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன. இலங்கையர்கள் என்ற முறையில் இது குறித்து நாங்கள் பெருமை கொள்ள வேண்டும்.

கூட்டு எதிர்க்கட்சியினருக்கு பொறுமை இல்லை. 2020 ஆம் ஆண்டு வரை காத்திருங்கள். அதிகார பேராசை. பெரிய இடத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். இதற்கு மக்கள் இடமளிக்க மாட்டார்கள்“ என தெரிவித்துள்ளார்.

Previous Post

சம்பந்தனுடன் இணைத்து பயணிக்க தயார் – ராஜித சேனாரத்ன

Next Post

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதற்கு திட்டமிட்டுள்ள உறுப்பினர்கள்

Next Post

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதற்கு திட்டமிட்டுள்ள உறுப்பினர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures