Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை சென்ற பிரித்தானிய பிரஜை ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்..!!

October 12, 2018
in News, Politics, World
0

பெந்தொட கடற் பரப்பில் நீராடச் சென்றுள்ள பிரித்தானிய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

49 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சடலம் நாகோட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பெந்தொட பொலிஸார விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous Post

வடக்கிற்கான வீட்டுத் திட்டம் தாமதம் குறித்து அமைச்சர் மனோ கணேசன் விளக்கம்

Next Post

விரிவுரையாளர் போதநாயகியின் மரணத்தில் அவரது கணவர் மீது சந்தேகம்

Next Post

விரிவுரையாளர் போதநாயகியின் மரணத்தில் அவரது கணவர் மீது சந்தேகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures