Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோர விபத்து மூன்று யானைகள் உடல் சிதறி பலி

October 7, 2018
in News, Politics, World
0

மட்டக்களப்பு- இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர ‘மீனகயா’ கடுகதி புகையிரதம் வெலிகந்தை புனானை புகையிரத நிலையத்தை அடைவதற்கு இரண்டு கிலோ மீற்றர் தூரம் இருக்கையிலயே நேற்று  இரவு 10.20 மணியளவில் மூன்று யானைகள் புகையிரதத்தில் மோதுன்டு உடல் சிதறி உயிர் இழந்துள்ளன.

இவ் விபத்தினால் புகைவண்டி தடம் விலக்கியதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

விபத்து இடம் பெற்ற இடத்தில் வருகை தந்த பொலீசார் ரயிலில் பயணித்த மக்களை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

Previous Post

வடக்கு கிழக்கில் என்றுமில்லாதவாறு போதைப்பொருள் பாவனை

Next Post

பரிஸ் – குப்பை அகற்றும் வாகனத்தில் சிக்கி நபர் பலி!!

Next Post

பரிஸ் - குப்பை அகற்றும் வாகனத்தில் சிக்கி நபர் பலி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures