Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி : ஜனாதிபதி தலைமையில் ஆய்வு

October 4, 2018
in News, Politics, World
0

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான விசேட செயலணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று பாராளுமன்ற கட்டடத்தில் கூடியுள்ளது.

இரு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் மூன்று மணித்தியாலங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் பாராளுமன்ற கட்டடத்தில் இந்த விசேட கூட்டம் இடம்பெற்றுள்ளது.

வடக்கில் காணி விடுவிப்பு மற்றும் வீட்டுத் திட்ட நிர்மாணம் ஆகியவற்றை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்டவர்களை பணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

தென் மாகாணம் முழுவதும் விசேட பொலிஸ் நடவடிக்கை

Next Post

வரட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி

Next Post

வரட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures