Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தென் மாகாணம் முழுவதும் விசேட பொலிஸ் நடவடிக்கை

October 4, 2018
in News, Politics, World
0

போதை மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் என்பவற்றை ஒழிப்பதற்கு தென் மாகாணம் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் விசேட பொலிஸ் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படை, பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவு, திட்டமிட்ட குற்றச் செயல்கள் ஒழிப்புக்கான பொலிஸ் பிரிவு மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு என்பன இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தலைமையகம் மேலும் அறிவித்துள்ளது.

தென் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் குற்றச் செயல்கள், போதைப் பொருள் வியாபாரம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு இந்த விசேட நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Previous Post

பேருளையில் துப்பாக்கிச் சூடு, இளைஞன் படுகாயம்

Next Post

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி : ஜனாதிபதி தலைமையில் ஆய்வு

Next Post

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி : ஜனாதிபதி தலைமையில் ஆய்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures