Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பெண்ணை துப்பாக்கிச்சூட்டில் இருந்து காப்பாற்றிய நபர்!!

October 1, 2018
in News, Politics, World
0

பெண் ஒருவரை அவரது முன்னாள் கணவர் துப்பாக்கியால் சுட முயன்றபோது, நபர் ஒருவர் அப்பெண்ணை காப்பாற்றியுள்ளார்.

இச்சம்பவம் புதன்கிழமை Nord மாவட்டத்தின் Lesquin எனும் சிறு பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் இயந்திர திருத்துனராக பணி புரியும் நபர் ஒருவர், வாகன தரிப்பிடத்தில் பெண் ஒருவரின் அலறல் குரல் கேட்டு, அங்கு சென்றுள்ளார். அங்கு பெண் ஒருவரை நபர் ஒருவர் துப்பாக்கி முனையில் பிடித்து வைத்துக்கொண்டு மிரட்டிக்கொண்டு இருந்துள்ளார். பின்னர் அப்பெண்ணின் கால்களை தட்டி விழுத்தி, அவரை இரு தடவைகள் தாக்கியுள்ளார். இதை பார்த்துக்கொண்டிருந்த இயந்திர திருத்துனர், பெண்ணை சுட முயன்ற நபர் மீது பாய்ந்து தாக்கியுள்ளார். குறித்த நபரை தாக்கி, கீழே விழுத்தி துப்பாக்கியையும் பறித்துள்ளார். அதன் பின்னர் காவல்துறையினருக்கு அழைத்துள்ளனர்.

விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், சில தகவல்களை வழங்கினார்கள். அதன்படி, துப்பாக்கியால் மிரட்டிய நபர் அப்பெண்ணின் முன்னாள் கணவர் எனவும், அவர் கைது செய்யப்பட்டதோடு Lille நகர நீதிமன்றத்துக்கு விசாரணைகளுக்காக அனுப்பிவைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர். அவர் மீது கொலை முயற்சி தாக்குதல் என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

Previous Post

இந்தோனேசியாவை சுக்குநூறாக்கிய சுனாமி :பலி எண்ணிக்கை 1,200 ஆக அதிகரிப்பு

Next Post

இன்றுமுதல் அதிகரிக்கும் புகையிரத கட்டணம்

Next Post

இன்றுமுதல் அதிகரிக்கும் புகையிரத கட்டணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures