Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ராமேஸ்வரம் கோயில் சன்னதியில் புகுந்த மழைநீர்

September 30, 2018
in News, Politics, World
0

வடகிழக்கு பருவமழை துவங்கியதை தொடர்ந்து நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் பகுதியில் சாரல் மழை பெய்தது. இரவு 11 மணியளவில் ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் பலத்த மழை பெய்தது.  ராமநாதசுவாமி கோயில் சுவாமி சன்னதி அமைந்துள்ள முதல் பிரகாரத்தில் மழைநீர் புகுந்தது. நந்தி மண்டபத்தின் வழியாக வழிந்தோடிய நீர், இரவு முழுவதும் முதல் பிரகாரத்தில் 10 செமீ உயரத்திற்கு தேங்கி நின்றது.  மழை பெய்ய துவங்கிய சிறிது நேரத்தில் மின்தடை ஏற்பட்டதால் நகர் முழுவதும் இருளில் மூழ்கியது. இரவில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் நேற்று காலை 8 மணிக்கு தான் வந்தது.

Previous Post

பேஸ்புக்கில் மீண்டும் 5 கோடி மக்களின் தகவல்கள் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை

Next Post

‘மல்டி ஹீரோ’ படம் இயக்கும் தனுஷ்!

Next Post

'மல்டி ஹீரோ' படம் இயக்கும் தனுஷ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures