Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பா-து-கலே பிராந்திய எல்லைக்கடலில் இருந்து ஆறு அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

September 29, 2018
in News, Politics, World
0

நேற்று வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு பா-து-கலேயின் Audinghen பகுதி கடலில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணிக்க முற்பட்ட அகதிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். சிறிய ரக துடுப்பு படகு ஒன்றில் ஆறு அகதிகள் கடலில் தத்தளித்தனர். National Society of Sea Rescue (SNSM) மீட்புப்படையினர் அகதிகளை மீட்டனர். 26 வயதில் இருந்து 51 வயதுவரையான இரானிய குடியுரிமை கொண்ட அகதிகள் இவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் 7.15 மணி அளவில் சுவாசப்பிரச்சனை காரணமாக ஆறு அகதிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். Boulogne-sur-Mer பகுதி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டில் இதுபோல் படகில் செல்ல முற்பட்டதாக 36 வழக்குகளும், 2017 இல் 13 முயற்சிகளும், 2018 இல் இதுவரை 10 முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

2020ம் ஆண்டுக்குள் விண்வெளியில் ஆய்வு நிலையம் அமைக்க சீனா திட்டம்

Next Post

இருபது இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் மேற்கொண்ட வழக்கில் 13 வயதுடைய சிறுவன்

Next Post

இருபது இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் மேற்கொண்ட வழக்கில் 13 வயதுடைய சிறுவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures