Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ்நாடு இலங்கை இடையே ஏற்படவுள்ள மாற்றம்..!

September 29, 2018
in News, Politics, World
0

இலங்கைக்கும், தமிழகத்துக்கும் இடையிலான பயணிகள் படகு சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்துக்கும், தலைமன்னாருக்கும் இடையிலான இந்த படகு சேவையின் ஊடாக வடமாகாணத்தின் சுற்றுலாத்துறை மிகப்பெரிய நன்மை அடையும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமானநிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.

மேலும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத் தமிழர்கள் வடமாகாணத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

அதிர்ஷ்டக்கார அருண்ராஜா காமராஜ்

Next Post

மீண்டும் அமெரிக்கா பறந்தார் துருவ்

Next Post

மீண்டும் அமெரிக்கா பறந்தார் துருவ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures