Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பெற்றோல் பௌசர் சீல் உடைத்து திருட முயன்ற சாரதி,நடத்துநர் கைது

September 29, 2018
in News, Politics, World
0
பெற்றோல் பௌசர் சீல் உடைத்து திருட முயன்ற சாரதி,நடத்துநர் கைது

பெற்றோல் பௌசர் சீல் உடைத்து திருட்டில் ஈடுபட முயற்சி செய்த 2 சந்தேக நபர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது.

திருகோணமலை சீனக்குடா ஐ.ஓ.சி வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நேற்றுமுன்தினம்  மாலை இச்சம்பவம் இடம்பெற்றது.

திருகோணமலையில் இருந்து கெக்கிராவைக்கு எடுத்துச் செல்ல இருந்த 6600 லீட்டர் பௌசரிலேயே திருட முயற்சி செய்தமை தொடர்பில் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

Previous Post

என் மகளையும் இப்படித்தான் பறிகொடுத்தேன்” : நடிகை மோனிஷாவின் தாயார் உருக்கம்

Next Post

பிருத்விராஜ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி

Next Post

பிருத்விராஜ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures