Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ராகுல் பகல் கனவு காணக் கூடாது: அமித் ஷா

September 27, 2018
in News, Politics, World
0

‘ஆட்சியை பிடிக்க ராகுல் பகல் கனவு காணக் கூடாது,” என பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா தெரிவித்தார்.

ராஜஸ்தானில், பா.ஜ., தொண்டர்கள் மத்தியில், அக்கட்சியின் தேசிய தலைவர், அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சியில், இந்த நாடு பாதுகாப்பாக இல்லை. பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில், காங்., ஏன் தோல்வி அடைந்தது என்பதை பற்றி அக்கட்சி சிந்திக்க வேண்டும். மீண்டும் ஆட்சியை பிடிக்க, ராகுல் பகல் கனவு காணக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Previous Post

ராஜிவ் கொலையாளிகள் விடுதலைக்கு சிக்கல்?

Next Post

இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருக்கும் 250 பயங்கரவாதிகள்

Next Post

இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருக்கும் 250 பயங்கரவாதிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures