Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கேரள கஞ்சாவுடன் சென்ற இளைஞன் வவுனியாவில் கைது!

September 20, 2018
in News, Politics, World
0

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்றவரை வவுனியா பொலிஸார் நேற்று இரவு 11.20 மணியளவில் கைது செய்துள்ளனர்.

இவ் விடயம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் – கொழும்பு பேரூந்தை நொச்சிமோட்டை பகுதியில் வழிமறித்து சோதனை மேற்கொண்ட போது அப் பேரூந்தில் பயணித்த கொழும்பை சேர்ந்த 19 வயதுடைய சத்தியவேல் சஞ்சீவன் என்ற இளைஞனை 6 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Previous Post

கசிப்பு உற்பத்தி நிலையம் கலால் திணைக்கள அதிகாரினால் சுற்றிவளைப்பு

Next Post

அமெரிக்காவில் பாதிப்படைய தொடங்கியுள்ள சைக்கிள் தொழிற்சாலைகள்

Next Post

அமெரிக்காவில் பாதிப்படைய தொடங்கியுள்ள சைக்கிள் தொழிற்சாலைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures