Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பிற்போடப்பட்டுள்ளது

September 18, 2018
in News, Politics, World
0
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பிற்போடப்பட்டுள்ளது

வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைகள் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது.

வட.மாகாண முன்னாள் அமைச்சர் டெனிஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு தொடர்பாக கடந்த 7 ஆம் திகதி நீதிமன்றில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது குறித்த மனு மீதான வழக்கை விசாரித்த நீதிபதி, இன்றைய திகதியில் மீண்டும் முன்னிலையாகுமாறு விக்னேஸ்வரனுக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையிலேயே இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் குறித்த வழக்கு விசாரணைகள் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலுடன் யானைகள் மோதி விபத்து

Next Post

அமெரிக்காவின் பிரபல கொல்ப் வீராங்கனை கொலை

Next Post

அமெரிக்காவின் பிரபல கொல்ப் வீராங்கனை கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures