Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் திருமண வீட்டில் ஏற்பட்ட விபரீதம்! இருவருக்கு ஏற்பட்ட நிலைமை

September 17, 2018
in News, Politics, World
0
யாழில் திருமண வீட்டில் ஏற்பட்ட விபரீதம்! இருவருக்கு ஏற்பட்ட நிலைமை

யாழில் திருமண வீட்டில் பாரிய கைகலப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன் போது கத்திக்குத்துக்கு இலக்காகிய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம், வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதில், அதே பகுதியை சேர்ந்த தந்தை, மகன் இருவரும் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளனர்.

திருமண நிகழ்வின் போது மாலை வேளை மதுபோதையில் இருவர் முரண்பட்டு கைக்கலப்பில் ஈடுபட்டனர்.

இதன் போது ஒருவர் மற்றொருவரை கடுமையாக தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான நபர் இரவு நேரத்தில் தன்னை தாக்கியவரின் வீட்டுக்குள் புகுந்து தன் மீது தாக்குதல் நடத்தியவருக்கும், அவருடைய மகனையும் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

கத்திக்குத்துக்கு இலக்கான இருவரும் சிகிச்சைக்காக மந்திகை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

இலங்கை மக்களுக்கு இனி 5 நிமிடங்களில் கிடைக்கவுள்ள சலுகை..!!

Next Post

பெரும் பரபரப்புக்கு மத்தியில் கூடுகின்றது நாடாளுமன்றம்!

Next Post

பெரும் பரபரப்புக்கு மத்தியில் கூடுகின்றது நாடாளுமன்றம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures