Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வறுமை அதிகரிப்பை எடுத்துக்காட்டும் சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை

September 16, 2018
in News, Politics, World
0

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 5000 பயனாளிகளுக்கான சமுர்த்தி கூப்பன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாத்தளையில் வழங்கப்பட்டது.

2030 ஆம் ஆண்டளவில் வறுமையற்ற இலங்கை என்ற தொனிப்பொருளின் கீழ் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான சமுர்த்தி கூப்பன் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வை முன்னிட்டு மாத்தளை நகரின் பெருந்தெருக்கள் மற்றும் நடைபாதைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.

சமுர்த்தி பயனாளிகளை புதிதாக தெரிவு செய்யும் செயற்பாடு உரிய முறையில் இடம்பெறவில்லை என கூறியும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரத்ன பங்கேற்கவில்லை.

தமது ஆட்சிக்காலத்தில் நாட்டு மக்களை சந்தோசப்படுத்தியதாகவும் வருமானத்தை அதிகரித்ததாகவும் வறுமையை ஒழித்ததாகவும் நாட்டை ஆட்சி செய்த அனைத்து தலைவர்களும் கூறினர்.

எனினும், பல வருடங்கள் கடந்தும் சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றதே தவிர குறைந்தபாடில்லை.

அவ்வாறெனில், வறுமை அதிகரித்து செல்கின்றது என்பதே நிதர்சனம்.

Previous Post

இஸ்ரோவின் P.S.L.V.C-42 ஏவுகணை விண்ணில் ஏவப்படுகிறது

Next Post

கொலைகளில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர் கைது

Next Post

கொலைகளில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures