Wednesday, September 3, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பயந்து ஓடிய அட்மிரல் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம்

September 15, 2018
in News, Politics, World
0

பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இதற்குரிய ஆவணங்களை அவர் அமெரிக்கத் தூதுவராலயத்தில் கையளித்துள்ளார் என சிங்கள வார இதழொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“உரிய ஆதாரங்கள் எதுவுமின்றி எனக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. என்னைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்கலாம்” எனச் சுட்டிக்காட்டியே மேற்படி கோரிக்கையை அவர் விடுத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

ரவீந்திர விஜேகுணரட்னவை கைதுசெய்யதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் அண்மையில் மேற்கொண்டிருந்த போதிலும் அவர் திடீரென மெக்ஸிக்கோ சென்றுள்ளதால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Previous Post

தியாகி திலீபன் 31ஆவது ஆரம்ப நினைவு

Next Post

பொன்சேகாவின் ‘பீல்ட் மார்ஷல்’ பட்டத்துக்கு ஆப்பு

Next Post

பொன்சேகாவின் ‘பீல்ட் மார்ஷல்’ பட்டத்துக்கு ஆப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures