Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தியாகி திலீபன் 31ஆவது ஆரம்ப நினைவு

September 15, 2018
in News, Politics, World
0

தியாகி திலீபனின் 31ஆவது ஆண்டு ஆரம்ப நினைவு நிகழ்வு இன்று  மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் மாவடிமுன்மாரியில் இடம்பெற்றது. தியாகி திலீபனின் திருவுருவ படத்துக்கு தீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி அகவணக்கமும் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச இலங்கை தமிழரசு கட்சிக்கிளையால் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.தியாகி திலீபனுக்கு வணக்கம் செலுத்திய பின் மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் சிரமதானப்பணி முதலாம் கட்டமாக இன்று  சனிக்கிழமை இடம்பெற்றது.பட்டிப்பளை பிரேதேச இலங்கை தமிழரசு கட்சி கிளையின் தலைவரும் மண்முனை தென்மேற்கு பிரதேசசபை தவிசாளருமான சி.புஷ்பலிங்கம் தலைமையில் இடம்பெற்ற சிரமதானப்பணியில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுகட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

முதலாம் கட்டமாக இந்த சிரமதானப்பணிகள் இடம்பெற்றுள்ளது மேலும் இரண்டாம் கட்ட சிரமதானப்பணிகள் விரைவில் இடம்பெறவுள்ளதாகவும் தவிசாளர் சி.புஷ்பலிங்கம் தெரிவித்தார்.

Previous Post

கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபடும் ரஷ்யா – சீனா : அதிர்ச்சியில் உலக நாடுகள்

Next Post

பயந்து ஓடிய அட்மிரல் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம்

Next Post

பயந்து ஓடிய அட்மிரல் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures