Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜனாதிபதி கொலை சதி : உடன் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு

September 15, 2018
in News, Politics, World
0

ஜனாதிபதியைக் கொலை செய்ய சதி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடாத்தி உடனடியாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நாலக டி சில்வா ஜனாதிபதியையும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளரையும் கொலை செய்ய சதி செய்ததாக ஊடகங்களின் முன்னிலையில் பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பில் ஊடகங்களில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்தே பிரதமர் பொலிஸ் மா அதிபரிடம் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Previous Post

அரசாங்கம் இராணுவத்தினரைப் பழிவாங்க வில்லை

Next Post

ஜே.வி.பி. சார்பில் ஒரு தொழிலாளி ஜனாதிபதி வேட்பாளராம்

Next Post

ஜே.வி.பி. சார்பில் ஒரு தொழிலாளி ஜனாதிபதி வேட்பாளராம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures