Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கையில் நடைபெறும் ஆட்சி, உலக வரலாற்றில் ஒரு முன்மாதிரி- பிரதமர்

September 12, 2018
in News, Politics, World
0
இலங்கையில் நடைபெறும் ஆட்சி, உலக வரலாற்றில் ஒரு முன்மாதிரி- பிரதமர்

உலகில் முதற்தடவையாக ஒரு நாட்டிலுள்ள இரண்டு பிரதான எதிர்க் கட்சிகள் இணைந்து கூட்டமைத்து நாட்டை நிருவகித்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாமில் வைத்து வெளிநாட்டு ஊடகமொன்றிடம் கூறியுள்ளார்.

கூட்டணியாகவுள்ள பிரதான கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முறுகல் நிலை இருப்பதாக ஊடகங்களில் வௌியாகின்ற கருத்து குறித்த பிரதமரிடம் கேட்கப்பட்ட போது, அவ்வாறான விரோதப் போக்குகள் எதுவும் இல்லை என்றும் பிரதமர் பதிலளித்துள்ளார்.

வியட்நாமின் ஹெனொய் நகரில் இடம்பெறும் ´ஆசியான்´ உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், சர்வதேச ஊடகமொன்று மேற்கொண்ட நேர்காணல் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.

Previous Post

இன்று சில பகுதிகளுக்கு 8 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும்

Next Post

உள்நாட்டுத் தென்னை உற்பத்தி அதிகரிப்பு

Next Post

உள்நாட்டுத் தென்னை உற்பத்தி அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures