Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதைந்து போன குப்பையில் இருந்து மின்சாரம்

September 11, 2018
in News, Politics, World
0

கலிபோர்னியாவில் புதைந்து போன குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் வரும் 2045க்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

குப்பைகள் மண்ணுக்கடியில் புதைந்து போகும் போது அது மக்கிப் போகிறது. அதை உரமாக பயன்படுத்துகின்றனர். அதே நேரத்தில் அதை எரிபொருளாக பயன்படுத்தும் முயற்சியில் உலகெங்கும் உள்ள பல நாடுகள் முயன்று வருகின்றன. இந்த நாடுகளில் கலிபோர்னியா முதல் இடத்தில் உள்ளது.

கலிபோர்னியா நாட்டின் மாபெரும் விஞ்ஞானியான பிரவுன் உலகெங்கும் பசுமை மயமாக்கும் திட்டத்தை வெகுவாக ஆதரிப்பவர். இவர் சமீபத்தில் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் ஒரு கூட்டத்தில் கலந்துக் கொண்டு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்.

அந்த தீர்மானத்தில் உலகெங்கும் வெளியாகும் கார்பன் டை ஆக்சைடு வாயுவை குறைக்கும் நடவடிக்கையில் கலிபோர்னியா அனைத்து நாடுகளுக்கும் உதவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் வரும் 2045 ஆம் வருடத்துக்குள் கலிபோர்னியாவில் புதைந்து போன குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Previous Post

சீனாவின் அலிபாபா நிறுவன தலைமை பொறுப்பில் இருந்து ஜாக் மா விலகல்

Next Post

சுற்றுலாப் பயணிகளை கத்தியால் குத்திய நபர் கைது

Next Post

சுற்றுலாப் பயணிகளை கத்தியால் குத்திய நபர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures