Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சவுதியிலிருந்து 4 லட்சத்து 17 ஆயிரத்து 810 பேர் வெளியேற்றம்

September 8, 2018
in News, Politics, World
0

சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 4 லட்சத்து 17 ஆயிரத்து 810 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களில் தேச எல்லைச் சட்டத்தை மீறி நாட்டிற்குள் நுழைந்தவர்கள், சேவை ஒப்பந்தக் காலத்தை நிறைவு செய்த ஊழியர்கள் ஆகியோர் காணப்படுவதாகவும் அவ்வறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பிரிவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, சவுதி அரேபியாவுக்குள் சட்ட விரோதமாக தங்கியிருக்க ஆதரவு வழங்கிய சவுதி நாட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

வளைகுடா நாடுகளில் முதன் முறையாக வெளிநாட்டவர்களுக்குக் குடியுரிமை அளிக்கும் கத்தார்!

Next Post

சமுர்த்தி அதிகாரிகளுக்கு விரைவில் நிரந்தர நியமனம்

Next Post

சமுர்த்தி அதிகாரிகளுக்கு விரைவில் நிரந்தர நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures