Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மேலதிக நேர வகுப்பில் வழங்கப்பட்ட உணவு விஷமானது

September 6, 2018
in News, Politics, World
0

உணவு விஷமடைந்ததன் காரணமாக 54 பிள்ளைகள் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

அவர்களில் 19 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வட்டவளை -டெம்பல்டோ தோட்டத்தைச் சேர்ந்த 6 முதல் 13 வயது வரையான சிறுவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தோட்டத்திலுள்ள பிள்ளைகளுக்காக முன்னெடுக்கப்படும் மேலதிக நேர வகுப்புகளின் போது வழங்கப்பட்ட உணவு விஷமடைந்துள்ளது.

உணவு விஷமடைந்ததால் பிள்ளைகள் மயக்கமுற்றதுடன், வாந்தி போன்ற அறிகுறிகள் காணப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Previous Post

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை பெண் கைது!

Next Post

புதிய இராஜதந்திரிகள் நால்வர் நியமனம்

Next Post

புதிய இராஜதந்திரிகள் நால்வர் நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures