Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆர்ப்பாட்டம் நடாத்துவதில் மஹிந்த ராஜபக்ஷ கலாநிதிப் பட்டம் முடித்தவர்- டிலான்

September 4, 2018
in News, Politics, World
0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புப் பேரணிகள் நடாத்துவதில் கலாநிதிப் பட்டத்தை முடித்த அனுபவம் உள்ளவர் எனவும், அரசாங்கம் ஆர்ப்பாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்குமாயின் விளைவு எப்படியிருக்கும் என்பதை ஜனாதிபதியும், அமைச்சர் மஹிந்த அமரவீரவும் மிகவும் நன்றாகவே அறிந்தவர்கள் எனவும் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பேரேரா தெரிவித்தார்.

பொலிஸாரைக் கொண்டு நாளை (05) நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தை தடுக்க அரசாங்கம் முற்பட்டால் என்ன? செய்வீர்கள் என டிலான் பெரேரா எம்.பி.யிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவியதற்கே இதனைக் கூறினார்.

Previous Post

பாராளுமன்றம் கூட்டு எதிரணியினரின் ஆர்ப்பாட்டத்துக்காக மூடப்பட மாட்டாது

Next Post

ஸ்ரீ ல.சு.கட்சியை சிறிக்கொத்தவின் மலசல கூடமாக்க வேண்டாம்

Next Post

ஸ்ரீ ல.சு.கட்சியை சிறிக்கொத்தவின் மலசல கூடமாக்க வேண்டாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures