Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாராளுமன்றம் கூட்டு எதிரணியினரின் ஆர்ப்பாட்டத்துக்காக மூடப்பட மாட்டாது

September 4, 2018
in News, Politics, World
0

கூட்டு எதிர்க் கட்சியின் நாளைய ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதாக எந்தவித அறிவித்தலையும் வழங்க வில்லையென சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாளையும் (05) நாளை மறுதினமும் பாராளுமன்றம் ஒத்திவைப்படும் என கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லையெனவும் அவர் கூறியுள்ளார்.

கூட்டு எதிர்க் கட்சியினரின் நாளைய ஆர்ப்பாட்டத்தின் போது பாராளுமன்றத்தை சுற்றிவளைப்பதாக சில எம்.பி.க்கள் கூறியுள்ளனர். இதனைத் தவிர்ப்பதற்கே நாளையும், நாளை மறுதினமும் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளதென தவறான செய்திகள் பரப்பப்பட்டுள்ளன.

இந்த செய்திகள் முற்றிலும் தவறானவை எனவும் சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Previous Post

பதிவாகியுள்ள குற்றச் செயல்களில் வீழ்ச்சி- பிரதமர் பாராட்டு

Next Post

ஆர்ப்பாட்டம் நடாத்துவதில் மஹிந்த ராஜபக்ஷ கலாநிதிப் பட்டம் முடித்தவர்- டிலான்

Next Post

ஆர்ப்பாட்டம் நடாத்துவதில் மஹிந்த ராஜபக்ஷ கலாநிதிப் பட்டம் முடித்தவர்- டிலான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures