Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பதிவாகியுள்ள குற்றச் செயல்களில் வீழ்ச்சி- பிரதமர் பாராட்டு

September 4, 2018
in News, Politics, World
0
பதிவாகியுள்ள குற்றச் செயல்களில் வீழ்ச்சி- பிரதமர் பாராட்டு

நாட்டில் பதிவாகியுள்ள குற்றச் செயல்களின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 35 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

152 ஆவது வருட பொலிஸ் ஞாபகர்த்த நினைவு தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு அறிக்கையின் படி 35971 குற்றச் செயல்களில் 79 சதவீதமானவற்றுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அடுத்த வருடம் இதனை விடவும் அதிகரிக்க வேண்டும் எனவும் பிரதமர் பொலிஸ் மா அதிபரிடம் வேண்டிக் கொண்டார்.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலை எந்தவித வன்முறைகளும் இன்றி முன்னெடுக்க முடிந்தமை சட்டம் ஒழுங்கு சரித்திரத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும் எனவும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Previous Post

எந்தவொரு மதத்தையும் நிந்திக்க இடமளிக்க மாட்டோம்

Next Post

பாராளுமன்றம் கூட்டு எதிரணியினரின் ஆர்ப்பாட்டத்துக்காக மூடப்பட மாட்டாது

Next Post

பாராளுமன்றம் கூட்டு எதிரணியினரின் ஆர்ப்பாட்டத்துக்காக மூடப்பட மாட்டாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures