“வடக்கிலிருந்து முஸ்லிம்களைவெளியேற்றியது சரியானதுஎன நேற்றைய பத்திரிகையில்வெளிவந்த செய்தி தவறானது.அவ்வாறான கருத்தை தான்தெரிவிக்கவில்லை” எனத்தெரிவித்து வட மாகாண சபைஉறுப்பினர் அயூப் அஸ்மின்யாழ்.பொலிஸ் நிலையத்தில்முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டை வடமாகாண சபையின்ஆளுங்கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மின் இன்றிரவுமேற்கொண்டிருந்தமைகுறிப்பிடத்தக்கது.

