Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தண்டப் பணச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர 14 நாட்கள் அவகாசம்

August 30, 2018
in News, Politics, World
0

புதிதாக அதிகரிக்கப்பட்டுள்ள வாகன போக்குவரத்துச் சட்ட மீறல்களுக்கான தண்டப்பணத்தை எதிர்வரும் 14 நாட்களுக்குள் பழைய முறைமைக்கு கொண்டு வரவில்லையாயின் நாடு தழுவிய தனியார் பஸ் சேவை பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையொன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை பஸ் நிறுவனங்கள் சம்மேளனம் இன்று தீர்மானம் எடுத்துள்ளது.

இதனை நடைமுறைப்படுத்தாது போனால் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் தினம் குறித்து அடுத்து வரும் நாட்களில் அறியத்தரவுள்ளதாக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்ஜன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துச் சட்ட மீறல்களுக்கான தண்டப் பணத்தை அதிகரித்தமை அநீதியானது எனவும், அதிகரித்த கட்டணத்தை பழைய நிலைக்கு குறைக்குமாறும் சம்மேளனம் கோரியுள்ளது.

Previous Post

மக்களுக்கு வீடுகளே முக்கியம் நிர்மாணிக்கும் நாடுகள் இல்லை: டி.எம்.சுவாமிநாதன்

Next Post

முஸ்லிம் பெண் போன்று முகம்மூடி ஆடை அணிந்திருந்த நபர் கைது

Next Post

முஸ்லிம் பெண் போன்று முகம்மூடி ஆடை அணிந்திருந்த நபர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures