Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பத்திரிகையாளர் உபேந்திரா ராயின் 26.65 கோடி சொத்துக்கள் முடக்கம்

August 30, 2018
in News, Politics, World
0

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் பத்திரிகையாளர் உபேந்திரா ராயின் ரூ.26.65 கோடி சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளன. விலையுயர்ந்த கார்கள், வீடுகள் மற்றும் முதலீடுகள் இதில் அடங்கும் என்றும் கூறியுள்ளது.

சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை செய்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில் கடந்த ஜூன் 8ம் தேதி உபேந்திரா ராயை அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளது. முன்னதாக இதே வழக்கில் கடந்த மே மாதம் 3ம் தேதி சிபிஐ, உபேந்திராவை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஆசிரியர் தகுதி தேர்வு ஊழல் சிபிஐ விசாரிக்க வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தல்

Next Post

வேதிப்பொருளை பயன்படுத்தி நாட்டு சர்க்கரையில் கலப்படம்

Next Post

வேதிப்பொருளை பயன்படுத்தி நாட்டு சர்க்கரையில் கலப்படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures