Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மெத்திவ்ஸ் திடீரென அவுஸ்திரேலியா சென்றமைக்கான காரணம் வௌியானது!

August 28, 2018
in News, Politics, World
0

இலங்கை இருபதுக்கு இருபது கிரிக்கட் தொடரில் கலந்து கொள்ளாமல் மருத்துவ சிகிச்சைக்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் நேற்று மீண்டும் தாயகம் திரும்பினார்.

கடந்த வருடம் தென்னாபரிக்கா சுற்றினை தொடர்ந்து சுமார் 18 மாதமாக விளையாடாமல் இருந்து மெத்திவ்ஸ் மீண்டும் துடுப்பாட்ட வீரராக மாத்திரம் களமிறங்கினார்.

கடந்த தினங்களில் இடம்பெற்ற போட்டிகளில் அவர் பந்து வீச்சில் ஈடுபடவில்லை.

இதன் காரணமாக , மீண்டும் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு அவர் அவுஸ்திரேலியா சென்று மருத்துவர்களை சந்தித்துள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் , மெத்திவ்ஸ் தற்போது பூரண உடல் நலத்துடன் உள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Previous Post

சினிமா பாணியில் மனைவியை கடத்தி தப்பிச் சென்ற கணவர்!

Next Post

வடக்கு கிழக்கு மக்களின் ஜனநாயக தீர்ப்புக்கு மதிப்பளிக்கவேண்டும் – சம்பந்தன்

Next Post

வடக்கு கிழக்கு மக்களின் ஜனநாயக தீர்ப்புக்கு மதிப்பளிக்கவேண்டும் - சம்பந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures