Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜெர்மனியில் 2-ம் உலகப்போரின் போது வீசப்பட்ட 500 கி எடை கொண்ட வெடிகுண்டு கண்டெடுப்பு

August 28, 2018
in News, Politics, World
0

ஜெர்மனியில் 2-ம் உலகப்போரின் போது வீசப்பட்ட சுமார் 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு, கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவால் வீசப்பட்ட இந்த வெடிகுண்டு, லூட்விக்ஸ்காபென் நகரில் கட்டுமான பணியின் போது கிடைத்தது. 1000 மீட்டர் சுற்றுவட்டார பகுதியில் வசித்த சுமார் 18,500 பேரை வெளியேற்றிய அதிகாரிகள், வெடிகுண்டை பத்திரமாக செயல் இழக்கச் செய்தனர்.

Previous Post

அமெரிக்க தேசிய கொடியை தவறாக வரைந்த டிரம்ப்

Next Post

மன்னாரில் பாரிய மனிதப் புதைகுழி! குற்றச்சாட்டை மறைக்க முயற்சிக்கும் சிறிலங்கா இராணுவம்

Next Post

மன்னாரில் பாரிய மனிதப் புதைகுழி! குற்றச்சாட்டை மறைக்க முயற்சிக்கும் சிறிலங்கா இராணுவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures