Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மண்டூர் கந்த சுவாமி ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம்

August 26, 2018
in News, Politics, World
0
மண்டூர் கந்த சுவாமி ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம்

வரலாற்று பிரசித்தி பெற்ற மண்டூர் – கந்த சுவாமி ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் வெகு சிறப்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

சுவாமி புஸ்பக விமானத்தில் உள்வீதி, வெளி வீதி வலம் வந்து மண்டூர் கிராமத்தின் அருகே மட்டக்களப்பு வாவி சங்கமிக்கும் இடத்தில் அமையப் பெற்றுள்ள சபா மண்டபத்தில் வைக்கப்பட்டு அங்கு விசேட பூஜைகள் இடம்பெற்றதை தொடர்ந்து மட்டக்களப்பு வாவியும், மூங்கில் ஆறும் சங்கமிக்கும் இடத்தில் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

கடந்த 06 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மண்டூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெற்றது.

Previous Post

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெளியேறி தனியான ஒரு ஆட்சியை அமைக்க வேண்டும்

Next Post

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர், மதூஷின் நெருங்கிய சகாவின் மனைவி

Next Post

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர், மதூஷின் நெருங்கிய சகாவின் மனைவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures