Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஓட்டலில் தீ விபத்து சீனாவில் 18 பேர் பலி

August 26, 2018
in News, Politics, World
0
ஓட்டலில் தீ விபத்து சீனாவில் 18 பேர் பலி

பீஜிங், அண்டை நாடான சீனாவின் வடகிழக்கு ஹெலாங்ஜியாங் மாகாணத்தில், சாங்பெய் மாவட்ட தலைநகர், ஹர்பின் நகரில் ‘பெய்லாங் ஹார் ஸ்பிரிங் லீஷர்’ ஓட்டல் உள்ளது.

இந்த ஓட்டலில், நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில், 18 பேர் உயிரிழந்தனர்; படுகாயமடைந்த 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும் தீயணைப்பு அதிகாரிகள் கூறினர்.

Previous Post

வெளிநாடு ஒன்றில் இருந்து திருப்பி அனுப்பப்படும் 1,818 இலங்கையர்கள்.

Next Post

இந்திரா நூயிக்கு சிறப்பு விருது

Next Post

இந்திரா நூயிக்கு சிறப்பு விருது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures