Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பௌத்த மதத்தை நிந்திக்க வில்லை- ONUR விசேட அறிவிப்பு

August 21, 2018
in News, Politics, World
0
பௌத்த மதத்தை நிந்திக்க வில்லை- ONUR விசேட அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் செயற்படும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க செயலகம் (ONUR) பௌத்த மதத்தை நிந்திக்கும் வகையில் எந்தவிதமான அறிவிப்பையும் செய்யவில்லையெனவும், அவ்வாறு கூறுவது பொய்யானதும் அறிவீனமானதும் எனவும் அச்செயலகம் விசேட அறிவிப்பொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளது.

தெற்கு சங்க சம்மேளனத்தின் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் இது குறித்த தகவல்களை ஊடகங்கள் முன் கொண்டுவந்தார். இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

புத்தரை நிந்திக்கும் நூல்: உடன் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் விஜேதாச கடிதம்

Next Post

முச்சக்கரவண்டி வயதெல்லை: இன்று அமைச்சரவையில் பேசுவேன்- மங்கள

Next Post

முச்சக்கரவண்டி வயதெல்லை: இன்று அமைச்சரவையில் பேசுவேன்- மங்கள

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures