Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

11 மீனவர்களுடன் மீன்பிடிப் படகு மாயம்

August 21, 2018
in News, Politics, World
0
11 மீனவர்களுடன் மீன்பிடிப் படகு மாயம்

அம்பலாங்கொடை மீன்பிடி துறைமுகத்திலிருந்து, 11 மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற மீன்பிடிப் படகொன்று காணாமல் போயுள்ளதாக, அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹிக்கடுவ கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, தாம் அலையுடன் அள்ளுண்டுச் சென்றுள்ளதாக, படகிலிருந்த மீனவர்கள் தமது உறவினர்களுக்கு தொலைபேசியில் அறிவித்துள்ளனர்.

இருப்பினும், நேற்று முன்தினம்   இரவு 9 மணிக்குப் பின்னர் அவர்களிடமிருந்து எவ்வித அழைப்பும் கிடைக்கப்பெறவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போயுள்ள மீன்பிடிப் படகை தேடும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போயுள்ள 11 மீனவர்களும், அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

4 ஆயிரம் ஹெக்டயர் காணியில் வெங்காயம் உற்பத்தி

Next Post

புத்தரை நிந்திக்கும் நூல்: உடன் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் விஜேதாச கடிதம்

Next Post

புத்தரை நிந்திக்கும் நூல்: உடன் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் விஜேதாச கடிதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures