Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்று – சிகரெட் பெட்டிகளில் விலைமாற்றம்!!

August 20, 2018
in News, Politics, World
0

இன்று திங்கட்கிழமை ஓகஸ்ட் 20 ஆம் திகதியில் இருந்து சிகரெட் பெட்டிகளில் விலைமாற்றம் கண்டுள்ளது. சில சதங்கள் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு நிறுவனத்தின் சிகரெட் பெட்டிகள் மீதும் விலை அதிகரிப்பும் விலைக்குறைப்பும் இடம்பெற்றுள்ளது. Winfield நிறுவனத்தின் நீலம், பச்சை மற்றும் சிவப்பு பெட்டிகள் மீது €0.20 அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது. €7.70 இல் இருந்து €7.90 ஆக விலையேற்றம் கண்டுள்ளது. சாதாரணமாக €7.60 யூரோக்களில் இருந்த சிகரெட் பெட்டிகள் தற்போது €7.90 ஆகவும், அதிகபட்சமாக €9.30 க்கும் வலையேற்றப்பட்டுள்ளது. 20 சிகரெடுக்கள் கொண்ட பெட்டியின் சராசரி விலையாக €8 யூரோக்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடுத்தகட்ட விலையேற்றம் வரும் ஏப்ரல் 2019 ஆம் ஆண்டு இடம்பெற உள்ளது. அப்போது €0.50 களாக விலையேற்றம் காண உள்ளது. 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குள் அனைத்து சிகரெட் பெட்டிகளினதும் விலை €10 க்களுக்கு அதிகமாக விற்பனையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Next Post

தமிழ் மக்கள் வாக்களித்ததை மறந்த நன்றி கெட்ட செயல் பொன்சேகாவினுடையது

Next Post

தமிழ் மக்கள் வாக்களித்ததை மறந்த நன்றி கெட்ட செயல் பொன்சேகாவினுடையது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures