Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒக்டோபர் முதல் ரயில் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிப்பு

August 20, 2018
in News, Politics, World
0
ஒக்டோபர் முதல் ரயில் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிப்பு

ரயில்வே அனுமதிச் சீட்டுக்கான கட்டணத்தை 15 வீதத்தினால் அதிகரிப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்த கட்டண அதிகரிப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் அமுலுக்கு வரும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

இறுதியாக கடந்த 2008 ஆம் ஆண்டிலேயே கட்டண அதிகரிப்பு இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

சவாலை ஏற்க நான் தயார்- சரத் பொன்சேகா தெரிவிப்பு

Next Post

விரைவில் முக்கிய நபர் ஒருவர் கைது ?

Next Post

விரைவில் முக்கிய நபர் ஒருவர் கைது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures