Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கைது செய்யப்படுபவர்கள் சித்திரவதை செய்யப்படுவதை தடுக்க ஏற்பாடு

August 19, 2018
in News, Politics, World
0

பொலிஸாரின் சித்திரவதைக்கு ஆளாவோர் சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு விஷேட பொறுப்பொன்று வழங்கப்பட்டுள்ளதாக அவ்வாணைக்குழுவின் பிரதான விசாரணை அதிகாரி சட்டத்தரணி கலாநிதி மாரின்க சுமணதாஸ தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்படுகின்ற நபர்களுக்கு பொலிஸாரால் சித்திரவதை வழங்கப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்பன சம்பந்தமாக கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

எதிர்வரும் மூன்று ஆண்டுகளை இலக்காக கொண்டு நாட்டில் மனித உரிமைகள் சம்பந்தமான தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Previous Post

புலிகளின் ஆயுதங்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம், ஆதாரம் இருக்கிறது

Next Post

19 சீன, சிறிலங்கா ஜோடிகளுக்கு கொழும்பில் நடந்த பிரமாண்ட திருமணம்!

Next Post

19 சீன, சிறிலங்கா ஜோடிகளுக்கு கொழும்பில் நடந்த பிரமாண்ட திருமணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures