Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பரிசுக்கு செல்லவுள்ள டொனால் ட்ரம்ப்!!

August 18, 2018
in News, Politics, World
0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பரிசுக்கு செல்ல வுள்ளார். இத்தகவலை அவரே அறிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் நவம்பர் 11 ஆம் பரிசுக்கு வருகை தர உள்ளார். முதலாம் உலகப்போரின் இறுதி நாளாக நவம்பர் 11 ஆம் திகதி பரிசில் இடம்பெற உள்ள நினைவு அஞ்சலி நிகழ்வில் கலந்துள்ளார். இது குறித்து டொனால்ட் ட்ரம்ப் தெரிவிக்கும் போது, ‘நவம்பர் 11 ஆம் திகதி உலகப்போரின் இறுதி நாள் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்ள பரிசுக்கு செல்கின்றேன்!’ என தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வொஷிங்டன் நகரில் இடம்பெற இருந்த இதே அஞ்சலி நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை நிகழ்வில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இம்மானுவல் மக்ரோன் அழைப்பின் பேரில் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

500,000 பவுண்ட் சம்பள உயர்வுத் தொகையைத் திருப்பிக் கொடுத்த அதிகாரி!

Next Post

லிந்துலை – எல்ஜீன் பகுதியில் மண்சரிவு எச்சரிக்கை: 94 பேர் வௌியேற்றம்

Next Post

லிந்துலை – எல்ஜீன் பகுதியில் மண்சரிவு எச்சரிக்கை: 94 பேர் வௌியேற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures