Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரெஞ்சு வீதிகளில் நிரம்பி வழியும் போக்குவரத்து!

August 18, 2018
in News, Politics, World
0

இன்று சனிக்கிழமை ஓகஸ்ட் 18 ஆம் திகதி, நாட்டின் அனைத்து வீதிகளிலும் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீதி கண்காணிப்பாளர்களான Bison Futé இத்தகவலை வெளியிட்டுள்ளது. கோடை விடுமுறை நிறைவுக்கு வருவதை ஒட்டி, இன்று சனிக்கிழமை சுற்றுலாப்பயணிகள் வீடு திரும்வுவார்கள் என தெரிவிக்கப்பட்டு, உள்வரும் வீதிகள் அனைத்திலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக A7 சாலை, A62 சாலை, A61 மற்றும A9 ஆகிய சாலைகளில் மிக நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் போக்குவரத்து நெரிசலை சந்திக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய நாளை ‘சிவப்பு’ எச்சரிக்கை நாளாக பிரகடனப்படுத்தி உள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமையே இந்த போக்குவரத்து நெரிசல் ஆரம்பித்தது. நேற்றைய நாளை பச்சை நிற எச்சரிக்கையாகவும், அதேவேளை நாளை ஞாயிற்றுக்கிழமை Auvergne-Rhône-Alpes உள்ளிட்ட ஒரு சில பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் ஏனைய பகுதிகளுக்கு பச்சை நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Previous Post

ஐ.நா முன்னாள் பொதுச்செயலாளர் கோபிஅனான் காலமானார்

Next Post

பாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராக பதவியேற்றார் இம்ரான்கான்

Next Post
பாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராக பதவியேற்றார் இம்ரான்கான்

பாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராக பதவியேற்றார் இம்ரான்கான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures