Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பகிடிவதையில் ஈடுபட்டால் 10 வருடம் சிறை

August 18, 2018
in News, Politics, World
0
பகிடிவதையில் ஈடுபட்டால் 10 வருடம் சிறை

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை மேற்கொள்வோருக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.

பகிடிவதை சட்டத்திற்கு அமைவாக குற்றம் இழைத்தவராக காணப்படும் ஒருவருக்கு நீதி மன்றத்தின் மூலம் கடும் வேலையுடன் கூடிய 10 வருட காலம் வரையிலான சிறை தண்டனையை விதிக்க முடியும்.

கடந்த இரண்டு வருட கல்வி ஆண்டு காலப் பகுதியில் பல்கலைக்கழக அனுமதிக்காக பதிவு செய்யப்பட்டிருந்த மாணவர்களுள் 1989 பேர் பகிடிவதையின் காரணமாக பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

அத்துடன், இதுவரையில் 14 மாணவர்கள் பகிடிவதையின் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், இவற்றின் பின்னால், தீவிரவாத அரசியல் கட்சிக்கு உட்பட்ட குழுவொன்றே செயற்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

Previous Post

மூன்று மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை

Next Post

தொலைபேசி அழைப்பு பற்றி கேட்டனர், நான் நினைவில் இல்லை என்றேன்

Next Post

தொலைபேசி அழைப்பு பற்றி கேட்டனர், நான் நினைவில் இல்லை என்றேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures