Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கு முறையான நடவடிக்கை இருக்க வேண்டும்-சம்பிக ரணவக

August 16, 2018
in News, Politics, World
0
மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கு முறையான நடவடிக்கை இருக்க வேண்டும்-சம்பிக ரணவக

இந்திய மருத்துவ கழிவுகள் இந்நாட்டின் கடற்பரப்பில் கரையொதுங்கிய சம்பவம் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் தலையீடுகள் இருப்பதாக அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நாடாக இருப்பினும் மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கு முறையான நடவடிக்கை இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். புத்தளம் பகுதியின் கடற்பரப்பில் அண்மையில் மருத்துவ கழிவுகள் கரையொதுங்கியதுடன் அவை தற்போது அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் கண்டியில் வைத்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கழிவுகள் அகற்றப்பட்டிருப்பினும் அதனால் கடலிற்கு ஏற்பட்ட தாக்கம் தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை என கடலோர பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

Previous Post

அழகியின் முகம் இப்படி மாறக் காரணம்?

Next Post

யாழில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 50 பேர் கைது

Next Post

யாழில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 50 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures