Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆப்கான் கல்வி நிலைய தற்கொலைத் தாக்குதலில் 49 பேர் பலி

August 16, 2018
in News, Politics, World
0
ஆப்கான் கல்வி நிலைய தற்கொலைத் தாக்குதலில் 49 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபுல் அருகே உள்ள தாஷ்த்-இ-பார்ச்சி என்ற பகுதியிலுள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 49 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த அனைவரும் 18 வயதுக்கு குறைவாக இருக்கும் என குண்டு வெடிப்பை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், 67 பேர் காயமடைந்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

பெற்றோர் பெற்ற கடனுக்காக 11 வயதான மகளுக்கு கிடைத்த தண்டனை!

Next Post

10 லட்சம் காணி உறுதி வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று

Next Post
10 லட்சம் காணி உறுதி வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று

10 லட்சம் காணி உறுதி வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures