Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரித்தானிய பாராளுமன்ற சுவரில் கார் மோதியதில் பலர் காயம்

August 15, 2018
in News, Politics, World
0

பிரித்தானிய பாராளுமன்றத்தின் பாதுகாப்பு சுவரின் மீது கார் ஒன்று மோதியதில் பலர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அவற்றை வெளியிடுவதாக லண்டன் பொலிஸார் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இது பயங்கரவாத செயலோடு தொடர்புடையதா இல்லையா என்பது குறித்து அவர்களால் உடனடியாகக் கூறமுடியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Post

தமிழர்களின் உடமைகளுக்கு தீவைப்பு! ஜனாதிபதி மைத்திரி எடுத்துள்ள நடவடிக்கை

Next Post

இலங்கை உட்பட பல நாடுகளின் நாணயத்தாள்களை அச்சிடும் சீனா!

Next Post

இலங்கை உட்பட பல நாடுகளின் நாணயத்தாள்களை அச்சிடும் சீனா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures