Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யால சரணாலயத்தின் ஒரு பகுதிக்கு 2 மாதங்கள் பூட்டு

August 14, 2018
in News, Politics, World
0
யால சரணாலயத்தின் ஒரு பகுதிக்கு 2 மாதங்கள் பூட்டு

யால தேசிய சரணாலயத்தின் ஒரு பகுதி இரு மாத காலத்துக்கு மூடப்படவுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் 01 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான இரு மாத காலங்களுக்கு, யால தேசிய சரணாலயத்தின் வலய இக்கம் 01 மூடப்படவுள்ளதோடு, ஏனைய பகுதிகள், சுற்றுலா பயணிகளுக்காக திறந்திருக்கும்.

சரணாலயத்தில் காணப்படும் சுற்றுலா விடுதிகளில் மேற்கொள்ளவுள்ள திருத்தப் பணிகள் காரணமாகவே, சரணாலயத்தின் குறித்த வலயம் மூடப்படவுள்ளதாகவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Previous Post

புதிய வாக்காளர் இடாப்பு மக்கள் பார்வைக்கு, மாற்றம் இருப்பின் அறிவிக்கவும்

Next Post

யாழ்ப்பாணத்தில் சிங்கள அமைச்சர் விடுத்த சவால்

Next Post
யாழ்ப்பாணத்தில் சிங்கள அமைச்சர் விடுத்த சவால்

யாழ்ப்பாணத்தில் சிங்கள அமைச்சர் விடுத்த சவால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures