Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தாய்வான் வைத்தியசாலையில் பரவிய தீயால் 9 பேர் பலி

August 14, 2018
in News, Politics, World
0
தாய்வான் வைத்தியசாலையில் பரவிய தீயால் 9 பேர் பலி

தாய்வானின் நியூ தய்பேய் நகரில் (New Taipei City) உள்ள வைத்தியசாலையில் பரவிய தீயில் சிக்கி குறைந்தது 9 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த நோயாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதெனக் கூறப்படுகின்றது.

நேற்று  (13) காலை வைத்தியசாலையின் 7ஆவது மாடியிலுள்ள வாட்டில் (Ward) தீ பரவியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரையில் தெரியாதபோதிலும், நகரக்கூடிய கட்டில் ஒன்றில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறினால் தீ பரவ ஆரம்பித்திருக்கலாம் என ஊடகங்கள் சில தெரிவித்துள்ளன.

2012ஆம் ஆண்டு குறித்த வைத்தியசாலையில் ஏற்பட்ட தீயால் 12 நோயாளர்கள் பலியானதோடு, குறைந்தது 60க்கும் அதிகமானோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

முல்லைத்தீவில் காடையர்களால் எரிக்கப்பட்டன தமிழர்களின் கடற்தொழில் வளங்கள்

Next Post

தென்சீனாவில் 5.0 ரிச்டர் பரிமாணத்திலான நிலநடுக்கம்!

Next Post

தென்சீனாவில் 5.0 ரிச்டர் பரிமாணத்திலான நிலநடுக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures