Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முல்லைத்தீவில் காடையர்களால் எரிக்கப்பட்டன தமிழர்களின் கடற்தொழில் வளங்கள்

August 14, 2018
in News, Politics, World
0

முல்லைத்தீவில் காடையர்களால் எரிக்கப்பட்டன தமிழர்களின் கடற்தொழில் வளங்கள்.

நேற்று மாலை (13) முல்லைத்தீவின் நாயாறு பகுதியில் கடலில் ஒளிபாய்ச்சி மீன்பிடித்தலில் ஈடுபட சிங்கள மீனவர்கள் தயாராகிக்கொண்டிருந்த வேளையில் , அதனைக் கண்டறிந்த தமிழ் மீனவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னர் நேற்றிரவு (13) 11.00 மணியளவில் தமிழ் மீனவர்களின் 8 வாடிகள், 1 படகு, 3 எஞ்சின்கள் மற்றும் லட்சக்கணக்கான பெறுமதியுடைய வலைகள் என்பன எரிக்கப்பட்டிருக்கின்றன.
பொலிஸாரும், இராணுவமும் தமிழ் மக்களை அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

Previous Post

வெளிநாடு ஒன்றில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய இலங்கையர் கைது

Next Post

தாய்வான் வைத்தியசாலையில் பரவிய தீயால் 9 பேர் பலி

Next Post
தாய்வான் வைத்தியசாலையில் பரவிய தீயால் 9 பேர் பலி

தாய்வான் வைத்தியசாலையில் பரவிய தீயால் 9 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures