வெலிக்கடை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி பெண் கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இவர்களை விசாரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.