Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாகையில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தண்டோரா மூலம் அறிவுறுத்தல்

August 11, 2018
in News, Politics, World
0
நாகையில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தண்டோரா மூலம் அறிவுறுத்தல்

நாகை மாவட்டம் வெண்ணாறு, காவிரி, கொள்ளிடம் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. சலவை தொழிலாளர்கள் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தஞ்சையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என்று ஆற்றங்கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் மாவட்டம் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Previous Post

சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருநாவுக்கரசர்

Next Post

சண்டக்கோழி 2 : தங்க நாணயம் பரிசளித்த கீர்த்தி சுரேஷ்

Next Post
சண்டக்கோழி 2 : தங்க நாணயம் பரிசளித்த கீர்த்தி சுரேஷ்

சண்டக்கோழி 2 : தங்க நாணயம் பரிசளித்த கீர்த்தி சுரேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures