Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொதுமக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர் கொண்டு வருகின்றனர்

August 11, 2018
in News, Politics, World
0
பொதுமக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர் கொண்டு வருகின்றனர்

பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள தெரியாத ஒரு அரசாங்கமே ஆட்சியில் உள்ளதாகவும் இதனால், பொதுமக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர் கொண்டு வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் உட்பட வெவ்வேறு துறைகளின் தொடர்ச்சியான வேலை நிறுத்தங்களுக்கு காரணம் அரசாங்கத்தின் செயற்றிறன் இன்மையே எனவும் அவர் கூறியுள்ளார்.

பெல்லன்வில ரஜமகா விகாரையில் இடம்பெற்ற மத நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

இன்று எந்த ரயிலும் ஓடாது

Next Post

பேராதனைப் பல்கலைக்கழக பீடங்களின் கல்வி நடவடிக்கை 13 ஆம் திகதி ஆரம்பம்

Next Post

பேராதனைப் பல்கலைக்கழக பீடங்களின் கல்வி நடவடிக்கை 13 ஆம் திகதி ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures